மனித உரிமைகளும் வணிகமும் இணங்கக்கூடியவையா? நன்கொடையாளர் நிதி குறைந்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது இலட்சியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமூக தொழில் முயற்சியாண்மையை நோக்கி நகர்கின்றனர். உதவியளிக்கப்படும் நிதியில் தங்கியிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை, “விருத்தி” (Vriddi) எவ்வாறு சிவில் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் மீண்டெழுதிறனுடைய சமுதாயத்தால் வழிநடாத்தப்படும் நிறுவனங்களாக மாற்றியமைக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். செயற்பாட்டாளர்களிலிருந்து தொழில்முனைவோராக மாறிய எங்களது பயணம் தொடர்பில் வாசியுங்கள். பல தசாப்தங்களாக, இலங்கையில் சிவில் சமூகத்தின் இயக்கமானது