Skip to main content

sandhara.lk

Bridging Justice and Sustainability: The Journey of Transforming Human Rights Advocacy into Social Entrepreneurship

For decades, the standard operation for grassroots Non-Governmental Organizations (NGOs) in Sri Lanka has been defined by a familiar pattern: identifying systemic violations, drafting project proposals, securing short-term foreign grants, and executing time-bound projects. However, as the global and local political landscapes shifted, the traditional aid-dependent model encountered a severe sustainability crisis. The gradual reduction […]

යුක්තිය සහ තිරසර බව යා කිරීම: මානව හිමිකම් උද්දේශනය සමාජ ව්‍යවසායකත්වයක් බවට පරිවර්තනය කිරීමේ ගමන් මඟ

CCBSE Sinhala දශක ගණනාවක් පුරා ශ්‍රී ලංකාවේ බිම් මට්ටමේ රාජ්‍ය නොවන සංවිධානවල (CSOs) සම්මත ක්‍රියාකාරිත්වය හුරුපුරුදු රටාවක් මගින් අර්ථ දක්වා තිබුණි. එනම්, පද්ධතිමය උල්ලංඝනය කිරීම් හඳුනා ගැනීම, ව්‍යාපෘති යෝජනා කෙටුම්පත් කිරීම, කෙටිකාලීන විදේශීය ප්‍රදානයන් ලබා ගැනීම සහ කාල රාමුවකට යටත් වූ ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමයි. එහෙත්, ගෝලීය සහ දේශීය දේශපාලන පසුබිම් වෙනස් වීමත් සමඟ, සාම්ප්‍රදායික ආධාර […]

நீதி மற்றும் நிலைத்தன்மையை இணைக்கும் பாலம்: மனித உரிமை ஆதரவு செயற்பாட்டை சமூக தொழில்முனைவாக மாற்றிய பயணம்

பல தசாப்தங்களாக, இலங்கையில் அடிமட்ட அரசு சாரா நிறுவனங்களின் (NGOs) வழக்கமான செயல்பாடு ஒரு பழக்கமான முறையால் வரையறுக்கப்பட்டுள்ளது: அமைப்பு ரீதியான மீறல்களைக் கண்டறிதல், திட்ட முன்மொழிவுகளை வரைதல், குறுகிய கால வெளிநாட்டு மானியங்களைப் பெறுதல் மற்றும் காலக்கெடுவுக்குள் திட்டங்களைச் செயல்படுத்துதல். இருப்பினும், உலகளாவிய மற்றும் உள்ளூர் அரசியல் சூழல்கள் மாறியதால், உதவியைச் சார்ந்திருந்த இந்த பாரம்பரிய மாதிரி ஒரு கடுமையான நிலைத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டது. சர்வதேச நிதி ஆதாரங்களின் படிப்படியான குறைப்பும், USAID-இன் முக்கிய ஆதரவு […]

“ලිය දිරිය” ගෙවතු වගා සමාජ ව්‍යවසායකයත්වය වැඩසටහන ආණමඩුවෙන් ආරම්භ වූ වගයි

රයිට් ටූ ලයිෆ් “සන්ධාර” සමාජ ව්‍යවසායකත්ව ජාලය පුළුල් කරමින් “ලිය දිරිය” ගෙවතු වගා සමාජ ව්‍යවසායකයත්වය වැඩසටහන 2026 මාර්තු 26 දින ආණමඩුව සහභාගීත්ව සංවර්ධන පදනම හා මානව හිමිකම් ප්‍රථමාධාර මධ්‍යස්තානය එක්ව ආරම්භ කරන ලදි.

களநிலையை வரைபடமாக்கல்: மனித உரிமைச் சமுதாயங்களுக்குள் தொழில்முயற்சியாண்மை ஆற்றலைக் கண்டறிதல்

Mapping Opportunities for Social Enterprises

வணிகம் மற்றும் நீதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு “கலப்பு மாதிரியை” உருவாக்குவதற்கான நோக்கினை கொண்டிருப்பது ஒரு விடயம்; ஆனால் எதனை உற்பத்தி செய்வது, எதனை விற்பனை செய்வது என்பதைத் தீர்மானிப்பது மற்றொரு விடயமாகும். “எமக்கு யார் நிதியளிப்பார்கள்?” என்ற வினாவிலிருந்து ” எவ்வாறு நமக்கு நாமே நிதி திரட்டிக்கொள்வது?” என்ற சிந்தனை மாற்றத்திற்கு நாம் நகர்ந்தபோது, இந்தச் சமூக நிறுவனங்களை கொழும்பிலிருந்து ஒரு அலுவலக மேசையில் அமர்ந்துகொண்டு வடிவமைக்க முடியாது என்ற விடயத்தில் உறுதியாக இருந்தோம். இந்த […]

நிதியுதவிக்கு அப்பால்: எவ்வாறு இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் நீதிக்கான ஒரு ‘வணிகத்தை’ உருவாக்குகிறார்கள்?

மனித உரிமைகளும் வணிகமும் இணங்கக்கூடியவையா? நன்கொடையாளர் நிதி குறைந்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது இலட்சியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமூக தொழில் முயற்சியாண்மையை நோக்கி நகர்கின்றனர். உதவியளிக்கப்படும் நிதியில் தங்கியிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை, “விருத்தி” (Vriddi) எவ்வாறு சிவில் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் மீண்டெழுதிறனுடைய சமுதாயத்தால் வழிநடாத்தப்படும் நிறுவனங்களாக மாற்றியமைக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். செயற்பாட்டாளர்களிலிருந்து தொழில்முனைவோராக மாறிய எங்களது பயணம் தொடர்பில் வாசியுங்கள். பல தசாப்தங்களாக, இலங்கையில் சிவில் சமூகத்தின் இயக்கமானது […]

What is Sandhara?

We all want to see our nation and polity further progress. We also want to see the country’s governance become more systematised, the people become disciplined and creative citizens, and the rule of law, democracy, and human rights strengthened. In terms of social development, civil society can maintain relationships and dialogue between rulers and the […]

සන්ධාර කියන්නෙ මොකක්ද?

අප හැමෝටම අපේ රට හා සමාජය තවදුරටත් උසස් වෙනවා දකින්නට අවශ්‍යයි. රටේ පාලනය තවත් විධිමත් වෙනවා දකින්නටත්, ජනතාව විනයගත වෙමින් නිර්මාණශීලී පුරවැසියන් බවට පත්වෙනවා දකින්නටත්, නීතියේ ආධිපත්‍යය, ප්‍රජාතන්ත්‍රවාදය, මානව හිමිකම් ආදිය ශක්තිමත් වෙනවා දකින්නටත් අපට අවශ්‍යයි. සමාජ සංවර්ධනයේදී පාලකයන් හා ජනතාව අතර සම්බන්ධතාව හා සංවාදය පවත්වාගෙන යමින්, ජනතාව අතර නව අදහස් ගොඩනැගීමේ හැකියාව ද, ප්‍රතිපත්ති […]

භූමියේ යථාර්ථය හඳුනා ගැනීම: මානව හිමිකම් ප්‍රජාවන් තුළ පවතින ව්‍යවසායකත්ව විභවයන් ගවේෂණය කිරීම

ව්‍යාපාර සහ යුක්තිය පදනම් කරගත් “දෙමුහුන් ආකෘතියක්” (hybrid model) සඳහා නිර්භීත දැක්මක් පැවතීම එක් කරුණකි. එහෙත්, නිෂ්පාදනය කළ යුත්තේ සහ අලෙවි කළ යුත්තේ කුමක්දැයි හරියටම තීරණය කිරීම ඊට හාත්පසින්ම වෙනස් කටයුත්තකි. “අපට අරමුදල් සපයන්නේ කවුරුද?” යනුවෙන් විමසනවා වෙනුවට “අප විසින්ම අරමුදල් සපයා ගන්නේ කෙසේද?” යනුවෙන් අපගේ චින්තනය වෙනස් විය. එහිදී එක් දෙයක් අපට නිසැකවම අවබෝධ […]